Thursday, September 22, 2005

ரீட்டா

ரீட்டான்னு ஒருத்தி டெக்ஸஸைப் பார்த்து 'பப்பரப்பா'னு தலையை விரிச்சிப்போட்டுகிட்டு வந்துகிட்டு இருக்காளாம். அதனால எங்களை ஊரைக் காலி பண்ண சொல்லிட்டாங்க. இப்ப கொஞ்சம் தள்ளி இருக்கிற 'சான் ஆன்டானியோ' ங்கிற ஊர்ல சில நண்பர்களோட இருக்கேன்.

கொஞ்ச முன்னால 'காட்ரினா'னு ஒருத்தி போட்டு ஆட்டுன ஆட்டுல எல்லாம் கழண்டு போய் உக்காந்திருக்காங்க இப்ப திரும்பவும் இண்ணொண்ணு. கடவுள்தான் காப்பாத்தணும்.

2 Comments:

Blogger Ganesh Gopalasubramanian said...

கவலைப்படாதீங்க பிள்ளையார் உங்கள காப்பாத்துவார்

1:58 AM  
Blogger Ramesh said...

நன்றி பா. நாளைக்கு தெரிஞ்சுடும் விஷயம்.

பிள்ளையாரப்பா பெரியப்பா பிழைக்கும் வழியைச் சொல்லப்பா...

11:09 AM  

Post a Comment

<< Home